பல்லவி
மாமவ ரகு4ராம மரகத மணி ஸ்1யாம
சரணம்
சரணம் 1
பாமர ஜன பீ4ம பாலித ஸுத்ராம (மா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாம்/ அவ/ ரகு4ராம/ மரகத/ மணி/ ஸ்1யாம/
என்னை/ காப்பாய்/ இரகுராமா/ மரகத/ மணி/ நீலவண்ணா/
சரணம்
சரணம் 1
பாமர/ ஜன/ பீ4ம/ பாலித/ ஸுத்ராம/ (மா)
தீய/ மக்களின்/ அச்சமே/ பேணுவோனே/ இந்திரனை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - து3னும - து3னுமு : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'களைய' என்று பொருளாகும். அதற்கான தெலுங்கு சொல், 'துனும' ஆகும். ஆனால், எதுகை மோனைகளுக்காக 'து3னும' என்பது சரியாக இருக்கலாம். 'து3னுமு' என்பது தவறாகும்.
2 - ஸமரமுனா (ஸமரமுன+ஆ) - ஸமரமுன.
Top
மேற்கோள்கள்
4 - கல ஸத்யமு - உள்ள வாக்குறுதி - வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 18-வது அத்தியாயம்), சரண் கேட்டு வந்த விபீடணனுக்கும், அவனைப்போல் தன்னிடம் சரண் கோரி வருவோருக்கும், ராமன் கொடுத்த வாக்குறுதி -
"ஒருமுறையாகிலும், 'உன்னுடைய அடைக்கலம் கோருகின்றேன்' என்று எவன் இரக்கின்றானோ,
அவனுக்கு, அனைத்து உயிரினங்களினின்றும், அபயம் அளிக்கின்றேன்; இது என்னுடைய விரதமாம்."(33)
Top
விளக்கம்
3 - விதி4 ஸ1ரமு - பிரம அத்திரம். அனைத்து அத்திரங்களினின்றும் இவ்வத்திரம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படும். 'அந்த அத்திரத்தினை எய்து, எனது பாவங்களைக் களையாததேன்? அஃது போரில் உடைந்து போனதோ?' என்று கேலியாகக் கேட்கின்றார்.
கலசக்கடல் - பாற்கடல்
Top