பல்லவி
கருணா ஜலதே4 தா3ஸ1ரதே2
கமனீயானன ஸுகு3ண நிதே4
சரணம்
சரணம் 1
நீ மயமேகா31னிலனு-
நேமனி நே தூ3ருது3னு (க)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ ஜலதே4/ தா3ஸ1ரதே2/
கருணை/ கடலே/ தசரதன்/ மைந்தா/
கமனீய/-ஆனன/ ஸுகு3ண/ நிதே4/
விரும்பத்தகு/ வதனமுடை/ நற்பண்பு/ செல்வமே/
சரணம்
சரணம் 1
நீ/ மயமேகா3/-இலனு/-
உனது/ இயல்பேயன்றோ/ (யாவும்) புவியினில்/
ஏமனி/ நே/ தூ3ருது3னு/ (க
(இதில்) என்னவென்று/ நான்/ குறை கூறுவேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - இலனுநேமனி நே தூ3ருது3னு - இலனு ஏமனி நே தூ3ருது3னு.
2 - நினு தலசுசு - தலசுசு.
3 - நினு மாடி மாடிகி - மாடி மாடிகி.
4 - கனுலகு கன - கனுலனு கன.
8 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ நுத ராம.
Top
மேற்கோள்கள்
5 - நவ நிது4லு - நவ நிதி - கச்சப, கற்ப, சங்க, நந்த, நீல, பதும, மகா, மகாபதும, முகுந்த நிதிகள் - குபேரனின் நவநிதிகள்
6 - நீவே தானனி - நீயே தானென - சாரூப்பியம் எனப்படும் இறைவனுடன் உருவ ஒற்றுமை - இது குறித்து, ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி' (செய்யுள் 28) நோக்கவும் -
"உனது வழிபாட்டினால், 'சாரூப்பியம்' (உன்னுருவும் பெறல்);
'சிவ', 'மகாதேவ' என்று உனது திருநாமங்கள் உரைப்பதனால், 'சாமீப்பியம்' (உனதண்மை);
சிவ பக்தியில் ஈடுபட்ட மக்களின் இணக்கத்தினால், உரையாடலினால், 'சாலோக்கியம்' (உனதுலகம் உறைதல்);
பவானியின் மணாளா! அசைவன மற்றும் அசையாதனவாகிய உனது வடிவத்தின் தியானத்தினால், 'சாயுச்சியம்' (உன்னோடொன்றுதல்);
இங்ஙனம், இறைவா! இந்த உடலிலேயே பிறவியின் பயன் அடைவேன்.
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
7 - மெலகு3சு - இச்சொல்லுக்கு, சமஸ்கிருத 'ஸஞ்சார' (உடனுறைதல்) என்ற பொருளாகும். இச்சொல்லினை (ஸஞ்சார) தியாகராஜரின் 'மானஸ ஸஞ்சரரே ராமே', 'எந்த3ரோ மஹானுபா3வுலு' (2-வது ஸ்வர சாகித்தியம்) மற்றும் 'ஸுந்த3ர தர தே3ஹம்' (3-வது சரணம்) என்ற கீர்த்தனைகளில் நோக்கவும்.
தாரக உருவத்தோன் - ராமன் - 'ராம' எனும் நாமம் பிறவிக் கடலினைக் கடத்துவிப்பது.
Top