பல்லவி
கனுலு தாகனி பர காந்தல மனஸெடுலோ ராம
அனுபல்லவி
நன போ3ணுலபை நேரமன நோரேமி ராம (க)
சரணம் 1
1கோ4ர பூ4த பதினி ஜூசி தா3ருகாரண்ய ஸதுலு
மேர மீரி பு4வினியபதூ3ரு கல்க3 ஜேஸிரே (க)
சரணம் 2
மன மோஹனானந்த3 மத3 2சகோர நயன குந்த3
ரத3ன சந்த்3ர வத3ன ஸுந்த3ராங்க3 த்யாக3ராஜ வினுத (க)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கனுலு/ தாகனி/ பர/ காந்தல/ மனஸு/-எடுலோ/ ராம/
கண்கள்/ படாத/ பிற/ பெண்டிரின்/ மனம்/ எவ்விதமோ/ இராமா/
அனுபல்லவி
நன/ போ3ணுலபை/ நேரமு/-அன/ நோரு-ஏமி/ ராம/ (க)
இளம்/ கன்னியரின் மீது/ தவறு/ காண/ வாயென்ன/ இராமா/
சரணம் 1
கோ4ர/ பூ4த/ பதினி/ ஜூசி/ தா3ருகா/-அரண்ய/ ஸதுலு/
கோர/ பூத/ நாதனை/ கண்டு/ தாருகா/ வன/ பெண்டிர்/
மேர/ மீரி/ பு4வினி/-அபதூ3ரு/ கல்க3/ ஜேஸிரே/ (க)
வரை/ மீறி/ புவியில்/ அவதூறு/ உண்டாக/ செய்தனரே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - கோ4ர பூ4த பதி - சிவன் - தாருகா வன முனிவர்களின் தற்பெருமையினை அடக்குவதற்காக சிவன் பிக்ஷாடனர் வேடத்திலும் விஷ்ணு மோஹினி வேடத்திலும் அவணமாக வந்த சம்பவத்தினைக் குறிக்கும். சிவ வழிபாடு - ஆங்கிலம் - Download.
2 - சகோர - நிலாமுகப் புள் - நிலாக்கதிரைக் குடித்து மதம் கொள்வதாகச் சொல்லப்படும்
Top
விளக்கம்
இந்த கிருதி எந்த நோக்கத்தினில் பாடப்பெற்றதன்றோ, இதனால் தியாகராஜர் தெரிவிக்க விரும்புவது என்னவென்றோ விளங்கவில்லை.
1 - கோ4ர பூ4த - சிவனுடைய பரிவாரங்கள் பூத கணங்கள் என அழைக்கப்படும். காண்பதற்கு கோரமாக இருப்பதனால் அப்பெயர்
தாருகா வனப் பெண்டிர் - முனிவர்களின் மனைவியர்
Top