பல்லவி
1ஜய மங்க3ளம் நித்ய ஸு1ப4 மங்க3ளம்
சரணம்
சரணம் 1
கருணா ரஸாக்ஷாய காமாரி வினுதாய
2தருணாருணாதி ஸுந்த3ர பதா3ய
நிருபம ஸ1ரீராய நிகி2லாக3ம சராய
ஸுர வினுத சரிதாய ஸு-வ்ரதாய (ஜய)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு1ப4/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/
சரணம்
சரணம் 1
கருணா/ ரஸ/-அக்ஷாய/ காம/-அரி/ வினுதாய/
கருணை/ ரச/ கண்களோனுக்கு/ காமன்/ பகைவன்/ புகழ்வோனுக்கு/
தருண/-அருண/-அதி/ ஸுந்த3ர/ பதா3ய/
இளங்/ காலை பரிதி/ (நிகர், சிவந்த,) மிக்கெழில்/ திருவடியோனுக்கு/
நிருபம/ ஸ1ரீராய/ நிகி2ல/-ஆக3ம/ சராய/
ஒப்பற்ற/ உடலோனுக்கு/ அனைத்து/ ஆகமங்கள்/ உள்ளுறைவோனுக்கு/
ஸுர/ வினுத/ சரிதாய/ ஸு-வ்ரதாய/ (ஜய)
அமரர்/ புகழும்/ ஒழுக்கத்தோனுக்கு/ நல் விரதத்தோனுக்கு/ ஜய...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜய மங்க3ளம் நித்ய ஸு1ப4 மங்க3ளம் - சில புத்தகங்களில் இச்சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
2 - தருணாருணாதி - தருணாருணாராதி : பிற்கூறியது 'தருண+அருண+அராதி' என்று பிரிக்கப்படும். இவ்விடத்தில், 'அராதி' (பகைவன்) என்ற சொல்லுக்குப் பொருளேதும் இல்லை. எனவே 'தருணாருணாதி' ஏற்கபட்டது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
கருணை ரசம் - நவரசங்களிலொன்று
காமன் பகைவன் - சிவன்
குட முனி - அகத்தியர்
மாற்றமற்றோன் - பரம்பொருளைக் குறிக்கும்.
Top