பல்லவி
இந்த தாமஸமைதே எந்தனி
ஸைரிந்து ஏமி ஸேயுது3 ராம
அனுபல்லவி
கந்து ஜனக நன்னு விந்த ஜேஸிதே நின்னு
ஊரந்த நவ்வரா ஸீதா காந்த நனு கருணிம்ப (இ)
சரணம்
சரணம் 1
ராஜீவ லோசன ராஜிதோ ராவேமிரா
ஜீவனமு நீவேரா 1ஜீமூதாப4 தனோ
ராஜீவாஸன ஜனக ராஜில்லு ரகு4 வம்ஸ1
ராஜ ராஜ நீவேரா ஜீவாதா4ர (இ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/ தாமஸமு/-ஐதே/ எந்த/-அனி/
இத்தனை/ தாமதம்/ ஆனால்/ எவ்வளவு/ என்று/
ஸைரிந்து/ ஏமி/ ஸேயுது3/ ராம/
பொறுப்பேன்/ ஏது/ செய்வேன்/ இராமா/
அனுபல்லவி
கந்து/ ஜனக/ நன்னு/ விந்த/ ஜேஸிதே/ நின்னு/
காமன்/ தந்தையே/ என்னை/ அயல்/ ஆக்கினால்/ உன்னை/
ஊரந்த/ நவ்வரா/ ஸீதா/ காந்த/ நனு/ கருணிம்ப/ (இ)
ஊரெல்லாம்/ நகைக்காதா/ சீதை/ மணாளா/ என்னை/ கருணிக்க/ இத்தனை....
சரணம்
சரணம் 1
ராஜீவ/ லோசன/ ராஜிதோ/ ராவு/-ஏமிரா/
கமல/ கண்ணா/ இணங்கி/ வாராய்/ ஏனய்யா/
ஜீவனமு/ நீவேரா/ ஜீமூத/-ஆப4/ தனோ/
(எனது) வாழ்க்கை/ நீயேய்யா/ பரிதி/ நிகர்/ உடலோனே/
ராஜீவ-ஆஸன/ ஜனக/ ராஜில்லு/ ரகு4/ வம்ஸ1/
மலரோனை/ யீன்றோனே/ திகழும்/ இரகு/ குல/
ராஜ ராஜ/ நீவேரா/ ஜீவ/-ஆதா4ர/ (இ)
பேரரசே/ நீயேயய்யா/ வாழ்வின்/ அடிப்படை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஜீமூதாப4 தனோ - 'ஜீமூத' என்ற சொல்லுக்கு 'முகில்' என்றும் 'பரிதி' என்றும் பொருள்களுண்டு. இவ்விடத்தில், 'பரிதி நிகர் உடலோனே' என்று பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், சில புத்தகங்களில், 'முகில் நிகர் உடலோனே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
2 - எந்து3ன்னாவோ ராகேந்து3 ஸே1க2ர நுத - இதனை 'எந்து3ன்னாவோ + ராகா இந்து3 ஸே1க2ர' என்று பிரித்து, 'ராகா' என்ற சொல்லுடன் 'இந்து3' என்பதனை இணைத்து, 'ராகேந்து3' - 'முழுமதி' என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விடத்தில், இது, பிறையணியும் சிவனைக் குறிப்பதனால், 'முழுமதி யணியும் சிவன்' என்று கூறுவது பொருந்தாதாகையால், 'ராக' என்ற சொல்லினை 'எந்து3ன்னாவோ' என்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.
பிறைசூடி - சிவன்
Top