பல்லவி
இந்த பா4க்3யமனி நிர்ணயிம்ப
ப்3ரஹ்மேந்த்3ராது3ல தரமா
அனுபல்லவி
1சிந்தனீய ஸ்ரீ ராக4வ நினு மதி3
சிந்திஞ்சு ஸு-ஜனுல 2பூஜிஞ்சின வாரி(கிந்த)
சரணம்
சரணம் 1
மதி ஹீனுலைன நெம்மதி லேனி வாரைன
அதி பாப க்ரு2துலைன என்னடிகி
ஸத்3க3தி ரானி வாரைன ஸ்ரீ ராம
ஸ்1ருதி புராண நுத ப்ரதி லேனி நினு
ஸன்னுதி ஸேயு ப4க்துல ஜத கூடி3ன வாரி(கிந்த)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/ பா4க்3யமு/-அனி/ நிர்ணயிம்ப/
இத்தனை/ பேறு/ என/ நிர்ணயிக்க/
ப்3ரஹ்மா/-இந்த்3ர/-ஆது3ல/ தரமா/
பிரமன்/ இந்திரன்/ முதலானோருக்கும்/ தரமா/
அனுபல்லவி
சிந்தனீய/ ஸ்ரீ ராக4வ/ நினு/ மதி3/
சிந்திக்கத் தக்க/ ஸ்ரீ ராகவா/ உன்னை/ மனதில்/
சிந்திஞ்சு/ ஸு-ஜனுல/ பூஜிஞ்சின வாரிகி/-(இந்த)
சிந்திக்கும்/ நன்மக்களை/ வழிபடுவோருக்கு/ இத்தனை...
சரணம்
சரணம் 1
மதி ஹீனுலு/-ஐன/ நெம்மதி/ லேனி வாரு/-ஐன/
அறிவிலிகள்/ ஆயினும்/ நிம்மதி/ அற்றவர்கள்/ ஆயினும்/
அதி/ பாப/ க்ரு2துலு/-ஐன/ என்னடிகி/
மிக்கு/ பாவம்/ செய்தோர்/ ஆயினும்/ என்றுமே/
ஸத்3/-க3தி/ ரானி வாரு/-ஐன/ ஸ்ரீ ராம/
நற்/ பேறு/ வாராதவர்/ ஆயினும்/ ஸ்ரீ ராமா/
ஸ்1ருதி/ புராண/ நுத/ ப்ரதி/ லேனி/ நினு/
மறைகள்/ புராணங்கள்/ போற்றுவோனே/ மாற்று/ இல்லா/ உன்னை/
ஸன்னுதி/ ஸேயு/ ப4க்துல/ ஜத/ கூடி3ன வாரிகி/-(இந்த)
நற்போற்றி/ செய்யும்/ தொண்டர்களின்/ இணக்கம்/ கொண்டோருக்கு/ இத்தனை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சிந்தனீய - (முனி) சிந்தனீய - 'முனி' என்ற சொல் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. 'சிந்தனீய' என்பதே முழுமையான பொருள் கொடுக்கும். மேலும், எதுகை-மோனையில் 'முனி' என்ற சொல் இங்கு பொருந்துவதாகத் தெரியவில்லை.
2 - பூஜிஞ்சின - பூஜிஞ்சு.
4 - ஸ்மரியிஞ்சு - ஸ்மரிஞ்சு.
Top
மேற்கோள்கள்
3 - கர்ம மார்கு3லு - கரும நெறி - இச்சைகள் வேண்டி வேள்விகள் இயற்றல். இது குறித்து கண்ணன் கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கூறியது குறிப்பிடத்தக்கது -
"வேள்விக்காக மட்டுமேயன்றி, இயற்றப்படும் மற்ற காரியங்களெல்லாமே, உலகோரைப் பிணைப்பதாகும்.
எனவே, குந்தி மகனே, பற்றில்லாது, வேள்விக்காக மட்டுமே பணிகளை இயற்றுவாய்."
4 - நீது3 ஸ1ர்மமு ஸ்மரியிஞ்சு - உனது பெயரினை நினைப்பவர் - 'ராம' என்னும் நாமம், உலக வாழ்க்கையெனும் (பிறவிக்) கடலினைக் கடக்க உதவும் படகு (தாரகம்) ஆகும். 'தாரக நாம'த்தினைக் குறித்து காஞ்சி முனிவரின் உரை நோக்கவும்.
Top
விளக்கம்