பல்லவி
இன்னாள்ள வலெ விந்த ஸேயகே
நீவாட3னிபுடை3தி த4ர்மாம்பி3கே
அனுபல்லவி
அன்யுல நெர நம்முடவல்ல ப2லமு
லேத3ம்ம ஓ த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
சரணம்
சரணம் 1
என்ன ரானி ஜனனமுலெத்த நா தரமா
வத்3த3ன ராதா3 த4ர்மாம்பி3கே
மனஸுன விஷயாது3லண்டனீக நன்னு
மன்னிஞ்சு த4ர்மாம்பி3கே ஓ ஜனனி (இ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இன்னாள்ள/ வலெ/ விந்த/ ஸேயகே/
இத்தனை நாள்/ போன்று/ வேற்றான்/ ஆக்காதே/
நீவாட3னு/-இபுடு3/-ஐதி/ த4ர்மாம்பி3கே/
உன்னவனாக/ இப்போழ்து/ ஆகினேன்/ அறம் வளர்த்த நாயகியே/
அனுபல்லவி
அன்யுல/ நெர/ நம்முடவல்ல/ ப2லமு/
பிறரை/ மிக்கு/ நம்புவதனால்/ பயன்/
லேது3/-அம்ம/ ஓ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
இல்லை/ அம்மா/ ஓ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
சரணம்
சரணம் 1
என்ன ரானி/ ஜனனமுலு/-எத்த/ நா/ தரமா/
எண்ணற்ற/ பிறவிகள்/ எடுக்க/ என்னால்/ இயலுமா/
வத்3து3/-அன/ ராதா3/ த4ர்மாம்பி3கே/
வேண்டாம்/ எனல்/ ஆகாதா/ அறம் வளர்த்த நாயகியே/
மனஸுன/ விஷய/-ஆது3லு/-அண்டனு/-ஈக/ நன்னு/
மனத்தினை/ விடயங்கள்/ முதலானவை/ தீண்டாது/ இருக்க/ என்னை/
மன்னிஞ்சு/ த4ர்மாம்பி3கே/ ஓ ஜனனி/ (இ)
மன்னிப்பாய்/ அறம் வளர்த்த நாயகியே/ ஓ ஈன்றவளே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - அலருசு - எல்லா புத்தகங்களிலும், இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, 'அலறிக்கொண்டு' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்குச் சொல் 'அலரு' என்பதற்கு, அத்தகைய பொருள் இல்லை. 'அருசு' அல்லது 'அத3ரு' என்ற தெலுங்கு சொற்களுக்கே அத்தகைய பொருள் உண்டு. எனவே, தியாகாராஜர் 'அலறு' என்ற தமிழ்ச் சொல்லினைப் பயன்படுத்தியுள்ளாரா என்ற ஐயம் எழுகின்றது. இதே சொல்லினை, 'பா3கா3யனய்யா' என்ற கீர்த்தனையிலும், அதே பொருளில் அவர் பயன்படுத்தியுள்ளதாகக் கருத இடமுள்ளது. எனவே, 'அலறு' என்ற பொருளே இங்கும் ஏற்கப்பட்டது. அத்தகைய பொருள் இவ்விடம் பொருந்தும்.
3 - கலுவரிஞ்சின - எல்லா புத்தகங்களிலும், இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சரியான தெலுங்கு வடிவம், 'கலவரிஞ்சின' என்று கருதப்படுகின்றது.
Top
மேற்கோள்கள்
2 - மலயஜ - மலைய மாருதம் - மேற்குத் தொடர்ச்சி மலையினைக் குறிக்கும்.
4 - ஸி1ஸு1வுகு பாலு தாகி3ஞ்சின - குழவியினுக்குப் பாலூட்டிய - திருஞான சம்பந்தரைக் குறிக்கும். இந்நிகழ்ச்சி சீர்காழியில் நடைபெற்றதாகக் கூறப்படும். திருஞான சம்பந்தர்-1 and திருஞான சம்பந்தர்-2 நோக்கவும்.
Top
விளக்கம்
5 - லலித வித்3யா - அருங்கலைகள் - இசை, நாட்டியம் முதலானவற்றைக் குறிக்கும்.
விடயங்கள் - புலன்களினால் நுகரப்படும் பொருட்கள்
இச்சை முதலான குணங்கள் - காமம் முதலான உட்பகைவர் அறுவர்.
கூச்சலென - கும்பலென என்றும் கொள்ளலாம்
Top