பல்லவி
இங்கா த3ய ராகுண்டே எந்தனி ஸைரிந்துரா
சரணம்
சரணம் 1
ஆஸி1ஞ்சின நன்னேல அடு3க3டு3கு3கு ராவேல
1வாஸிக3 ஸீதா லோல 2வர தே3ஸி1க பரிபால (இங்கா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இங்கா/ த3ய/ ராக/-உண்டே/ எந்தனி/ ஸைரிந்துரா/
இன்னமும்/ தயை/ வாராது/ இருந்தால்/ எவ்வளவு/ பொறுப்பேனய்யா/
சரணம்
சரணம் 1
ஆஸி1ஞ்சின/ நன்னு/-ஏல/ அடு3கு3-அடு3கு3கு/ ராவு/-ஏல/
(உன்னை) விரும்பிய/ என்னை/ ஆள/ ஒவ்வோரடிக்கும்/ வாராய்/ ஏனோ/
வாஸிக3/ ஸீதா/ லோல/ வர/ தே3ஸி1க/ பரிபால/ (இங்கா)
வசதியாக/ சீதை/ லோலனே/ உயர்/ ஆசானை/ பேணுவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - எவரினி - எவரனி : இவ்விடத்தில் 'எவரினி' பொருந்தும்.
6 - ஸரி வாரய்யெத3ரா - ஸரி தனகய்யேரா : இவ்விடத்தில் 'ஸரி வாரய்யெத3ரா' பொருந்தும்.
7 - நீவனியுண்டெ3த3ரா - நீவனியுன்னாரா
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வாஸிக3 ஸீதா லோல - வசதியாக சீதை லோலனே! - இறைவன் தொண்டரைக் காப்பதையும் மறந்து சீதையிடம் திளைத்திருப்பதாக.
2 - வர தே3ஸி1க - உயர் ஆசான் - நாரதர் : தியாகராஜர் நாரதரை தனது ஆசானாகக் கருதி வழிபட்டார்
3 - இந்தடிகினி பா3க3ந்து3ரா - இச்சொற்கள் அனைத்து புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவை சரியா என தெரியவில்லை. இச்சொற்களை, 'இவ்வளவுக்கும் சரியென்பரோ?' - 'மற்றோர் ஒப்புக்கொள்வரோ?' என பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
5 - நிர்ஜர வருலிக லேரா - உயர் வானோர் இங்கிலரோ? - 'இங்குளர்' என பொருள்படும். தியாகராஜர், ராமனை, மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருளாகக் கருதி வணங்கினார். எனவே 'உயர் வானோர்' என்பது 'சிவன்' போன்ற கடவுளரைக் குறிக்கலாம். அதனால் தான் அடுத்து 'உனக்கு ஈடு அவர் ஆவரோ' என்று கேட்கின்றார்.
Top