பல்லவி
1இந்து3காயீ தனுவுனு ஸாகின(தி3ந்து3)
அனுபல்லவி
இந்து3 முகு2டு3 ராக ஹ்ரு2த3யமு பகு3லக3-
நந்த3ரிலோ ஜாலி ஜெந்த3னியனி 2அந்த3(ரிந்து3)
சரணம்
சரணம் 1
பாமுலகே மேனு ப3லு க3ட்டிகா3னுண்டெ3-
நேமோ காரணமனி எஞ்சுசுண்டி நே(னிந்து3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கா/-ஈ/ தனுவுனு/ ஸாகினதி3/-(இந்து3)
இதற்கா/ இந்த/ உடலை/ வளர்த்தது/
அனுபல்லவி
இந்து3/ முகு2டு3/ ராக/ ஹ்ரு2த3யமு/ பகு3லக3னு/-
மதி/ முகத்தோன்/ வாராது/ இதயம்/ உடைய/
அந்த3ரிலோ/ ஜாலி/ ஜெந்த3னி/-அனி/ அந்த3ரு/-(இந்து3)
அனைவரிடையே/ துயர்/ அடையட்டும்/ என/ எல்லோரும்/ இதற்கா...
சரணம்
சரணம் 1
பாமுலகே/ மேனு/ ப3லு/ க3ட்டிகா3னு/-உண்டெ3னோ/-
அரவுகளுக்கே/ உடல்/ மிக்கு/ கெட்டியாக/ இருந்ததோ/
ஏமோ/ காரணமு/-அனி/ எஞ்சுசு/-உண்டி/ நேனு/-(இந்து3)
என்னவோ/ காரணம்/ என/ எண்ணி/ யிருந்தேன்/ நான்/ இதற்கா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - இந்து3கா - இதற்கா? - அரியினைக் காணாது துயரடைவதற்கா?
2 - அந்த3ரிந்து3கா - எல்லோரும் - வருணன் (கடலிலிருந்து காப்பாற்றியது) மற்றும் கருடன் (நாக பாசத்திலிருந்து காப்பாற்றியது).
3 - தனுவு பெ3ல்லமு காது3 - உடல் வெல்லமல்ல - இதன் பொருள் விளங்கவில்லை.
4 - நா ஜயமுனு ஜூசி - அனேகமாக இது பிரகலாதன் கடலிலிருந்து மீட்கப்பட்டதனையும், நாகபாசத்தினின்று விடுபட்டதனையும் குறிக்கலாம்.
5 - நம்மரே தே3வுனி - நம்பமாட்டார் கடவுளை - இரணியகசிபுவைக் குறிக்கும்.
Top
இப்பாடல், பிரகலாதன், அரவுகளிடமிருந்து விடுபட்ட பின்னர், அரியின் தரிசனம் காணக்கிடைக்காது, தன்னையே நொந்து பாடுவதாக.
மதி முகத்தோன் - அரியினைக் குறிக்கும்.
ஒளிரும் - இறைவனைக் குறிக்கும்,
தான் (கடைசி சரணம்) - இறைவனைக்குறிக்கும்.
Top