பல்லவி
இதி3 நீகு மேர 1காது3ரா ஸ்ரீ ராம நா
மதி3 2தல்லடி3ல்லெனுரா
அனுபல்லவி
3பதி3லமுகா3 கொலிசிதே
பா4வமு வேரையுன்னதி3 (இ)
சரணம்
சரணம் 1
க3தி லேனி வாரினி கட3 தேர்சு தை3வமனி
பதித பாவன நம்மிதி ஸ்ரீ ராம
நின்னதி வேக3முன வேடி3தி ஸந்ததமு
ஸம்மதினி நின்னே 4கோரிதி ஸீதா ராம (இ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதி3/ நீகு/ மேர காது3ரா/ ஸ்ரீ ராம/ நா/
இது/ உனக்கு/ தகாதய்யா/ ஸ்ரீ ராமா/ எனது/
மதி3/ தல்லடி3ல்லெனுரா/
உள்ளம்/ தத்தளிக்கின்றதய்யா/
அனுபல்லவி
பதி3லமுகா3/ கொலிசிதே/
தவறாது/ (உன்னை) சேவித்தால்/
பா4வமு/ வேரை/-உன்னதி3/ (இ)/
(உனது) நோக்கம்/ வேறாக/ உள்ளது/
சரணம்
சரணம் 1
க3தி/ லேனி வாரினி/ கட3/ தேர்சு/ தை3வமு/-அனி/
போக்கு/ அற்றோரை/ கடை/ தேற்றும்/ தெய்வம்/ என/
பதித/ பாவன/ நம்மிதி/ ஸ்ரீ ராம/
வீழ்ந்தோரை/ மீட்போனே/ நம்பினேன்/ ஸ்ரீ ராமா/
நின்னு/-அதி/ வேக3முன/ வேடி3தி/ ஸந்ததமு/
உன்னை/ வெகு/ ஊக்கத்துடன்/ வேண்டினேன்/ எப்போதும்/
ஸம்மதினி/ நின்னே/ கோரிதி/ ஸீதா ராம/ (இ)
முழு மனதுடன்/ உன்னையே/ கோரினேன்/ சீதாராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - காது3ரா - காது3ர.
2 - தல்லடி3ல்லெனுரா - தல்லடி3ல்லெனுர.
3 - பதி3லமுகா3 - பதி3லமுக3.
4 - கோரிதி ஸீதா ராம - கோரிதி ஸ்ரீ ராம.
6 - ஸீதா ராம - ஸ்ரீ ராம ஸீதா ராம.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
5 - புண்யமு ராதா3 - புண்ணியம் சேராதா - இறைவன் புண்ணிய, பாவங்களுக்கு அப்பாற்பட்டவனானாலும், ஈகையினால், கொடுப்பவனுக்குப் புண்ணியம் சேரும் என, வேண்டி இரத்தல் வழக்கம்.
ஈரங் கொள்ளலாகாதா - மன்னிக்கலாகாதா என்றும் கொள்ளலாம்.
Top