பல்லவி
1எவரு தெலியனு பொய்யெத3ரு
விவரமு லேனி பூஜலு 2ஜேஸெத3ரு
சரணம்
சரணம் 1
முத3முன பருல ரூகலகு பர
ஸுத3துலகாஸி1ஞ்சி தா கூடு3டகு
உத3ரமு நிம்புட கொரகு சால
ஊரனூர 3திரிகெ3த3ராவரகு (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/ தெலியனு பொய்யெத3ரு/
எவர்/ அறியலாயினர்/
விவரமு/ லேனி/ பூஜலு/ ஜேஸெத3ரு/
விவரம்/ அற்ற/ வழிபாடுகள்/ செய்தனர்/
சரணம்
சரணம் 1
முத3முன/ பருல/ ரூகலகு/ பர/
களிப்புடன்/ பிறர்/ பணத்திற்கு/ பிற/
ஸுத3துலகு/-ஆஸி1ஞ்சி/ தா/ கூடு3டகு/
பெண்டிருக்கு/ ஆசைப்பட்டு/ தான்/ (அவற்றை) அடையவும்/
உத3ரமு/ நிம்புட கொரகு/ சால/
வயிறு/ நிரப்புவதற்கும்/ மிக்கு/
ஊர/-ஊர/ திரிகெ3த3ரு/-ஆவரகு/ (எ)
ஊர்/ ஊராகத்/ திரிந்தனர்/ அதுவரை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தெலியனு பொய்யெத3ரு - தெலியனு பொய்யேரு - தெலிய பொய்யேரு.
2 - ஜேஸெத3ரு - ஜேஸேரு.
3 - திரிகெ3த3ராவரகு - திரிகே3ராவரகு.
5 - கல்லலனுசுனு - கல்லனுசுனு : 'கல்லலனுசுனு' என்பதே சரியாகும்.
6 - இதி3யா - இதா3 : 'இதி3யா' என்பதே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - எவரு தெலியனு பொய்யெத3ரு - யார் அறியலாயினர்?. 2-வது சரணத்தில் கூறிய 'உனது திருவடியினை நம்பினரா?', 5-வது சரணத்தில் கூறிய 'அன்பு உன்னிடம் தோன்றாது', 6-வது சரணத்தில் கூறிய 'இஃதா ஏழையின் வழிமுறை?' ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், 'மக்கள், இறைவனிடம் பற்று கொள்ளாது, மற்ற பணிகளில் ஈடுபட்டு நேரத்தைக் கழிக்கின்றனரே' என தியாகராஜர் எண்ணுகின்றார் என்பது தெரியவரும்.
4 - மனகே ஸ1க்தி - நமக்கே வல்லமை. இதற்கு அடுத்து வரும் 'கள்ள பக்தி' என்ற சொற்களினால், 'வல்லமை' என்பது 'அணிமா சித்திகளை'க் குறிக்காது. தியாகராஜர், பொதுவாக 'வல்லமை' என்று கூறுகின்றார்.
5 - அன்னி கல்லலனுசுனு - 'யாவும் பொய்' - உலகினை மாயை யெனல் - இவ்விடத்தில், 'கள்ள பக்தி' என்ற சொற்களினால், 'ஊருக்கு உபதேசம்' செய்பவரைப் பற்றி தியாகராஜர் கூறுகின்றார் என்பது விளங்கும்.
அதுவரை - அவற்றினை யடையும் வரை
தமக்கே கதி - இறைவனையே கதியென
Top