பல்லவி
எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு
அனுபல்லவி
பு4விலோ 1வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1மைனனு 2நீலாயதாக்ஷி ஸாமர்த்2ய(மெவரு)
சரணம்
சரணம் 1
கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி 3நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
4ஹருனி அட்டிட்டாடி3ஞ்சினட்டி நீ லீலலனு (எவரு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவரு/ தெலிய பொய்யேரு/ நீ/ மஹிமலு/
எவர்/ அறிந்தனர்/ உனது/ மகிமைகளினை/
அனுபல்லவி
பு4விலோ/ வரமௌ/ நாக3/ புரமுன/ கனுகொ3ண்டி/
புவியில்/ புனித/ நாக/ புரத்தினில்/ கண்டுகொண்டேன்/
லவ லேஸ1மு/-ஐனனு/ நீலாயதாக்ஷி/ ஸாமர்த்2யமு/-(எவரு)
எள்ளளவு/ ஆகிலும்/ நீலாயதாட்சியின்/ திறமையினை/ எவர்...
சரணம்
சரணம் 1
கருகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கட்டி/ நிர்ஜர/ தரு/
உருக்கிய/ பொன்/ ஆடை/ யணிந்து/ வானோர்/ தரு/
விருலனு/ கொப்பு/ நிண்ட3/ ஜுட்டி/ ஸொக3ஸு/ மீர/
மலர்களை/ கொண்டை/ நிறைய/ சுற்றி/ சொகுசு/ மீர/
கரமுன/ சிலுகனு/ பட்டி/ அதி3யு கா3க/
கரத்தினில்/ கிளியினை/ யேந்தி/ மேலும்/
ஹருனி/ அட்டு/-இட்டு/-ஆடி3ஞ்சின/-அட்டி/ நீ/ லீலலனு/ (எவரு)
அரனை/ அப்படி/ யிப்படி/ ஆட்டிவைத்த/ அத்தகைய/ உனது/ திருவிளையாடல்களை/ எவர்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வரமௌ - வாரமு : இவ்விடத்தில், 'வரமௌ' சரியாகும்.
3 - நிர்ஜர தரு விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர கரமுன சிலுகனு பட்டி - ஸொக3ஸு மீர கரமுன சிலுகனு பட்டி நிர்ஜர தரு விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி.
5 - ஆ வேள ஸுர - ஆ வேளனு : இவ்விடத்தில், 'ஆ வேள ஸுர' என்பதே பொருந்தும்.
6 - அமர வார - அமர வர : இதற்கடுத்துவரும் 'தருணுலு நாட்யமுசே' என்ற சொற்களினால், 'அமர வார' என்பதே பொருந்தும். ஏனெனில், 'வார தருணுலு' என்பது 'ஆடல் அணங்கு'களைக் குறிக்கும்.
7 - நின்னு வினா க3தி - நின்னு வினாக3.
8 - ப4க்துல பாலி - ப4க்துல.
9 - ப்ரியமைன நின்னு - ப்ரியமைனட்டி : 'ப்ரியமைனட்டி' என்ற சொல்லை பல்லவியுடன் இணைக்க இயலாது. அச்சொல் இங்கு தொக்கி நிற்கின்றது. எனவே, 'ப்ரியமைனட்டி' என்பது பொருந்தாது. 'ப்ரியமைனட்டி நின்னு' என்றிருந்தால் ஏற்கலாம்.
Top
மேற்கோள்கள்
2 - நீலாயதாக்ஷி - நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் பார்வதியின் பெயர்
4 - ஹருனி அட்டிட்டாடி3ஞ்சின - அரனை அப்படி யிப்படி ஆட்டிவைத்த - இது சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த 'சிவனா-சக்தியா' என்ற போட்டியினைக் குறிக்கலாம். சிவ - சக்தி போட்டி நடனம்
முருகன் பிறப்பதற்குமுன், சிவனுக்கும், உமைக்கும் ஏற்பட்ட காதல் சரசம், 100 தெய்வ ஆண்டுகள் (மனிதர்களின் 36,000 ஆண்டுகள்) நீடித்ததாக, வால்மீகி ராமாயணம் (பால காண்டம், அத்தியாயம் 36) கூறும். இதனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
Top
விளக்கம்
நாகபுரம் - நாகப்பட்டினம்
வானோர் தரு - பாரிசாதம்
கருணைரசம் - நவரசங்களில் ஒன்று
அரவணிவோன் - சிவன்
சர்வாணி - பார்வதி
Top