பல்லவி
என்னக3 மனஸுகு ரானி பன்னக3 ஸா1யி ஸொக3ஸு
பன்னுக3 கனுகொனனி கன்னுலேலே
1கன்னுலேலே கண்டி 2மின்னுலேலே
சரணம்
சரணம் 1
மோஹமுதோ நீல வாரி வாஹ காந்தினி கேரின
ஸ்ரீ ஹரினி கட்டுகொனனி தே3ஹமேலே
தே3ஹமேலேயீ கே3ஹமேலே (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
என்னக3/ மனஸுகு/ ரானி/ பன்னக3/ ஸா1யி/ ஸொக3ஸு/
எண்ணுதற்கு/ மனதிற்கு/ எட்டாத/ அரவு/ அணையோனின்/ ஒயிலினை/
பன்னுக3/ கனுகொனனி/ கன்னுலு/-ஏலே/
நன்கு/ கண்டுகொள்ளாத/ கண்கள்/ எதற்கோ/
கன்னுலு/-ஏலே/ கண்டி/ மின்னுலு/-ஏலே/
கண்கள்/ எதற்கோ/ கண்களின்/ ஒளி/ எதற்கோ/
சரணம்
சரணம் 1
மோஹமுதோ/ நீல/ வாரி வாஹ/ காந்தினி/ கேரின/
பேருவகையுடன்/ நீல/ முகிலின்/ மிளிர்ச்சியினை/ பழிக்கும்/
ஸ்ரீ ஹரினி/ கட்டுகொனனி/ தே3ஹமு/-ஏலே/
ஸ்ரீ ஹரியினை/ அணைத்துக்கொள்ளாத/ மேனி/ எதற்கோ/
தே3ஹமு/-ஏலே/-ஈ/ கே3ஹமு/-ஏலே/ (எ)
மேனி/ எதற்கோ/ இந்த/ இல்லம்/ எதற்கோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மாலிமிதோ - மாலிமினி.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - கன்னுலேலே? - கண்டி மின்னுலேலே? - கண்களெதற்கோ? கண்களின் ஒளியெதற்கோ? - கண் குருடாகவே இருக்கலாம் என்று பொருளாகும்.
2 - மின்னுலேலே - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'மின்னுலு' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'வானம்' என்று பொருளாகும். அப்பொருள் இவ்விடம் பொருந்தாது. எல்லா புத்தகங்களிலும் இச்சொல்லுக்கு 'ஒளி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'ஒளி' என்ற சொல்லுக்கு 'மினுலு' அல்லது 'மினுகுலு' என்பது தெலுங்கு சொல்லாகும். 'ஒளி' என்ற பொருள் இவ்விடம் பொருந்துமாதலால், அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது. 'மின்னுலு' என்பது கவிஞருக்குரித்தான poetic licence-ஆக (விலக்கு) இருக்கலாம்.
Top
4 - நாலிகேலே? - நாவெதறகோ? - இறைவனின் நாமம் செபித்தல், உலகம் முழுவதும், அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் வழிபாட்டு முறை. நாமம் செபித்தல் குறித்து விளக்கம் காணவும்.
இந்த பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடல், பிரகலாதன் இறைவனின் அண்மையில்லாமை குறித்து தன்னையே நொந்துகொள்வதாக அமைந்துள்ளது.
Top