பல்லவி
எந்து3கு நிர்த3ய எவருன்னாருரா
அனுபல்லவி
இந்து3 நிபா4னன இன குல சந்த3ன (எ)
சரணம்
சரணம் 1
பரம பாவன 1பரிமளாபக4ன (எ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கு/ நிர்த3ய/ எவரு/-உன்னாருரா/
ஏன்/ கருணையின்மை/ எவர்/ உளரய்யா/
அனுபல்லவி
இந்து3/ நிப4/-ஆனன/ இன/ குல/ சந்த3ன/ (எ)
மதி/ நிகர்/ முகத்தோனே/ பரிதி/ குல/ உத்தமனே/
சரணம்
சரணம் 1
பரம/ பாவன/ பரிமள/-அபக4ன/ (எ)
முற்றிலும்/ தூயோனே/ மணக்கும்/ அங்கத்தோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - பரிமளாபக4ன - மணக்கும் அங்கத்தோன் - இது குறித்து, 'Practice of Brahmacharya' (பிரமசரியத்தினை அனுஷ்டித்தல்) எனும் ஸ்வாமி சிவானந்தரின் புத்தகம் நோக்கவும். அதில் அவர் கூறுவது -
"எவனொருவன், உண்மையிலியே 'ஊர்த்4வ ரேதஸ்'-ஆக (வீரீயம் கட்டுதல்) உள்ளானோ, அவனுடைய உடல் தாமரை மலரின் இனிய மணம் உடைத்திருக்கும். மாறாக, எவன் பிரமசரியத்தை கடைப்பிடிக்காது உள்ளானோ - அதாவது எவனுடலில் வீரியம் உண்டாகின்றதோ - அவனுடல் ஆட்டுக் கடாவின் மணம் உடைத்திருக்கும்.
2 - உட3த ப4க்தி - அணிலின் பக்தி - கடல் மீது வாராவதி அமைக்க உதவியதற்கு - இது குறித்து, வால்மீகி ராமாயணத்தில் ஏதும் குறிப்பு காணப்படவில்லை. ஆனால், தமிழ் நாட்டில், அப்படியொரு வழக்குண்டு. இது குறித்து திருமழிசை ஆழ்வார் கூறியுள்ளதனைக் காணவும் - அணிலின் பக்தி
Top
விளக்கம்