பல்லவி
எந்து3 தா3கி3னாடோ3 ஈட3கு
ரானென்னடு3 த3ய வச்சுனோ ஓ மனஸ
அனுபல்லவி
எந்து3கு சபலமு வினவே நா மனவினி
முந்த3டி வலெ ப4க்துல போஷிஞ்சுட(கெந்து3)
சரணம்
சரணம் 1
அல நாடு3 கனக கஸி1பு நிண்டா3ரு
சலமு ஜேஸி ஸுதுனி ஸகல
பா3த4ல பெட்டக3 மதி3னி தாளக
நிஸ்1சலுடை3ன ப்ரஹ்லாது3 கொரகு 1கம்ப3மு
லோபலனுண்ட3க3 லேதா3 2ஆ ரீதி நே(டெ3ந்து3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3/ தா3கி3னாடோ3/ ஈட3கு/
எங்கு/ ஒளிந்துள்ளானோ/, இங்கு/
ரானு/-என்னடு3/ த3ய/ வச்சுனோ/ ஓ மனஸ/
வர/ என்று/ தயை/ வருமோ/ ஓ மனமே/
அனுபல்லவி
எந்து3கு/ சபலமு/ வினவே/ நா/ மனவினி/
ஏன்/ தடுமாற்றம்/ கேள்/ எனது/ வேண்டுகோளினை/
முந்த3டி/ வலெ/ ப4க்துல/ போஷிஞ்சுடகு/-(எந்து3)
முன்னாள்/ போன்று/ தொண்டர்களை/ பேணுவதற்கு/ எங்கு...
சரணம்
சரணம் 1
அல நாடு3/ கனக/ கஸி1பு/ நிண்டா3ரு/
அன்று/ இரணிய/ கசிபு/, நிறைய/
சலமு/ ஜேஸி/ ஸுதுனி/ ஸகல/
சூழ்ச்சிகள்/ செய்து/ (தனது) மகனுக்கு/ அனைத்து/
பா3த4ல/ பெட்டக3/ மதி3னி/ தாளக/
தொல்லைகளும்/ இழைக்க/ உள்ளத்தினில்/ பொறுக்காது/
நிஸ்1சலுடை3ன/ ப்ரஹ்லாது3 கொரகு/ கம்ப3மு/
உறுதியான/ பிரகலாதனுக்காக/ கம்பத்தின்/
லோபல/-உண்ட3க3 லேதா3/ ஆ ரீதி/ நேடு3/-(எந்து3)
உள்ளே/ யிருக்கவில்லையா/ அவ்வகையில்/ இன்று/ எங்கு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கம்ப3மு - கம்ப4மு : 'கம்ப3மு' என்பதே சரியான தெலுங்குச் சொல்லாகும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.
2 - ஆ ரீதி - ஆ ரீதிகா3.
5 - ஆ ரீதி - ஆ ரீதிகா3 - ஆ ரீதினி.
Top
மேற்கோள்கள்
3 - வாரி வாஹ வாஹன - மழைமுகில், இந்திரனுக்கு வாகனம் எனப்படும்.
4 - தாள தருவு மருகு3ன - பனை மரத்தின் மறைவினில். இது குறித்து, வால்மீகி ராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம், 14-வது அத்தியாயம், முதல் செய்யுள்) நோக்கவும் -
"அவர்கள் யாவரும் விரைவில் வாலியின் தலைநகரமான கிஷ்கிந்தையை அடைந்து
அடர்ந்த காட்டினில், மரங்களின் பின்னர் தம்மை மறைத்துக்கொண்டுத் தங்கினர்."
Top
விளக்கம்
முகில் வாகனன் - இந்திரன்
முகில் வாகனன் மைந்தன் - வாலி
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
தீய செயல்களை - அவற்றின் விளைவுகளையென
உட்பகைவர் அறுவர் - காமம் முதலானவை
Top