Notation Scheme

ஏமனி வேகி3ந்துனே - ராகம் ஹுஸேனி - Emani vEgintunE - rAga husEni

English Version
Language Version

பல்லவி
ஏமனி 1வேகி3ந்துனே ஸ்ரீ ராம ராம

அனுபல்லவி
ஏமனி வேகி3ந்துனெந்தனி ஸைரிந்து
நா முத்3து3 தே3வுடு3 நனு பா3ஸெனய்யய்யோ (ஏ)

சரணம்
சரணம் 1
பாலிஞ்சி 2லாலிஞ்சி பலுமாரு கௌகி3லிஞ்சி
தேலிஞ்சி
நனு பர தே3ஸி1 ஸேய தோசெனோ (ஏ)


சரணம் 2
ஆடி3ன முச்சட நாத3ந்தரங்க3மு நிண்ட3-
நீடு3 லேத3னியுண்டினிந்தா3க ஸரிவாரிலோ (ஏ)
சரணம் 3
3எட3 பா3யக த்யாக3ராஜுனேலு ஸ்ரீ ஹரினி தொல்லி
33லிகலார்சி நா செயி பட்டினதி3 தலசுசு (ஏ)


பொருள் - சுருக்கம்
இராமா!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமனி/ வேகி3ந்துனே/ ஸ்ரீ ராம/ ராம/
என்னவென்று/ துயருறுவேன்/ ஸ்ரீ ராமா/ ராமா/


அனுபல்லவி
ஏமனி/ வேகி3ந்துனு/-எந்தனி/ ஸைரிந்து/
என்னவென்று/ துயருறுவேன்/ எவ்வளவு/ பொறுப்பேன்/

நா/ முத்3து3/ தே3வுடு3/ நனு/ பா3ஸெனு/-அய்யய்யோ/ (ஏ)
எனது/ எழில்/ இறைவன்/ என்னை/ பிரிந்தனன்/ அய்யய்யோ/


சரணம்
சரணம் 1
பாலிஞ்சி/ லாலிஞ்சி/ பலுமாரு/ கௌகி3லிஞ்சி/
பேணி/ சீராட்டி/, பன்முறை/ அரவணைத்து/

தேலிஞ்சி/ நனு/ பர தே3ஸி1/ ஸேய/ தோசெனோ/ (ஏ)
மகிழ்வித்து/ பரதேசி/ ஆக்க/ தோன்றியதோ/


சரணம் 2
ஆடி3ன/ முச்சட/ நாது3/-அந்தரங்க3மு/ நிண்ட3னு/-
பேசிய/ மொழிகள்/ எனது/ உள்ளம்/ நிறைய/

ஈடு3/ லேது3/-அனி/-உண்டினி/-இந்தா3க/ ஸரிவாரிலோ/ (ஏ)
ஈடு/ இல்லை/ என/ இருந்தேன்/ இதுவரை/ சரிசமமானோரில்/
சரணம் 3
எட3 பா3யக/ த்யாக3ராஜுனு/-ஏலு/ ஸ்ரீ ஹரினி/ தொல்லி/
பிரிந்ததனால்/ தியாகராசனை/ ஆளும்/ ஸ்ரீ ஹரியினை/ முன்னம்/

33லிகலு/-ஆர்சி/ நா/ செயி/ பட்டினதி3/ தலசுசு/ (ஏ)
களைப்பினை/ போக்கி/ எனது/ கை/ பற்றியதை/ நினைந்து/ என்னவென்று...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - வேகி3ந்துனே - இச்சொல்லுக்கு, 'விழித்திருப்பேன்' என்றும் 'துயருறுவேன்' என்றும் பொருட்களுண்டு. இங்கு 'துயருறுவேன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

2 - லாலிஞ்சி தேலிஞ்சி - தெலுங்கு அகராதிபடி, இச்சொல்லுக்கு 'சீராட்டி, மகிழ்வித்து' என்று பொருள்.

3 - எட3 பா3யக - பிரிந்ததனால் - இறைவனைக் குறிக்கும். இதனை, 'த்யாக3ராஜுனேலு' என்பதனுடன் இணைத்து, 'தியாகராஜனை இடையறாது ஆளும்' என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், அனுபல்லவியில், 'பா3ஸெனு' (இறைவன் பிரிந்தனன்) என்று கூறப்பட்டது. அதனால், இங்கும் இறைவனைக்குறிப்பதாகவே பொருள் கொள்ளப்பட்டது.

இப்பாடல் பிரகலாதன் அரியினை நினைந்து பாடுவதாக.
Top