பல்லவி
ஏல நீ த3ய ராது3 பராகு
1ஜேஸேவேல ஸமயமு காது3
அனுபல்லவி
பா3ல கனக மய சேல ஸுஜன
பரிபால ஸ்ரீ ரமா லோல வித்4ரு2த ஸ1ர
ஜால ஸு1ப4த3 கருணாலவால க4ன
நீல நவ்ய 2வன மாலிகாப4ரண (ஏ)
சரணம்
சரணம் 1
ராரா தே3வாதி3 தே3வ ராரா மஹானுபா4வ
ராரா ராஜீவ நேத்ர ரகு4 வர புத்ர
ஸாரதர 3ஸுதா4 பூர ஹ்ரு2த3ய
பரிவார ஜலதி4 க3ம்பீ4ர த3னுஜ
ஸம்ஹார 4மத3ன ஸுகுமார பு3த4 ஜன
விஹார ஸகல ஸ்1ருதி ஸார நாது3பை (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏல/ நீ/ த3ய/ ராது3/ பராகு/
ஏன்/ உனது/ தயை/ வாராது/ அசட்டை/
ஜேஸேவு/-ஏல/ ஸமயமு/ காது3/
செய்வது/ ஏன்/ (இது) சமயம்/ அன்று/
அனுபல்லவி
பா3ல/ கனக/ மய/ சேல/ ஸுஜன/
இளைஞனே/ பொன்/ மய/ ஆடைகளோனே/ நல்லோரை/
பரிபால/ ஸ்ரீ ரமா/ லோல/ வித்4ரு2த/ ஸ1ர/
பேணுவோனே/ இலக்குமியிடம்/ திளைப்போனே/ ஏந்துவோனே/ அம்புகளை/
ஜால/ ஸு1ப4த3/ கருணா/-ஆலவால/ க4ன/
மிக்கு/ சீரருள்வோனே/ கருணை/ கடலே/ கார்முகில்/
நீல/ நவ்ய/ வன/ மாலிகா/-ஆப4ரண/ (ஏ)
நீலவண்ணா/ (என்றும்) புதிய/ வன/ மாலை/ அணிவோனே/
சரணம்
சரணம் 1
ராரா/ தே3வ/-ஆதி3/ தே3வ/ ராரா/ மஹானுபா4வ/
வாராய்/ தேவருக்கும்/ ஆதி/ தேவா/ வாராய்/ பெருந்தகையே/
ராரா/ ராஜீவ/ நேத்ர/ ரகு4/ வர/ புத்ர/
வாராய்/ கமலக்கண்ணா/ இரகு (குல)/ உயர்/ தோன்றலே/
ஸாரதர/ ஸுதா4/ பூர/ ஹ்ரு2த3ய/
மேன்மையானவனே/ அமுதம்/ நிறை/ உள்ளமுடை/
பரிவார/ ஜலதி4/ க3ம்பீ4ர/ த3னுஜ/
சுற்றத்தோனே/ கடல் (நிகர்)/ மாட்சிமையோனே/ அரக்கரை/
ஸம்ஹார/ மத3ன/ ஸுகுமார/ பு3த4 ஜன/
யழித்தோனே/ மதனன் (நிகர்)/ அழகிய இளைனே/ அறிஞர்கள்/
விஹார/ ஸகல/ ஸ்1ருதி/ ஸார/ நாது3பை/ (ஏ)
உள்ளுறையே/ அனைத்து/ மறைகளுக்கும்/ சாரமே/ என் மீது/ ஏன்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜேஸேவேல - ஜேஸெத3வேல.
3 - ஸுதா4 பூர ஹ்ரு2த3ய - ஸுதா4 பூர்ண ஹ்ரு2த3ய.
4 - மத3ன ஸுகுமார - த3ஸ1ரத2 குமார.
5 - முனி பூஜித பாத3 - முனி பூஜித பத3.
Top
மேற்கோள்கள்
2 - வன மாலிகா - வன மாலை - துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட விஷ்ணுவின் வைஜயந்தி மாலை. மாலைகளைப்பற்றி ஓர் கட்டுரை நோக்கவும்.
6 - புன்னாக3 ஸும - புன்னை மலர். பூஜைக்குரிய மலர்கள்.
Top
விளக்கம்
7 - ஆக3மாந்த சர (ஆக3ம+அந்த+சர) - ஆகமங்கள் உள்ளுறை - 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்' என்று பொருளுண்டானாலும், இது 'ஆக3மாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டுமெனக் கருதுகின்றேன்.
தியாகராஜர், இராமன் இலக்குவனை, வேள்வி காப்பதற்காக, விசுவாமித்திரருடன் அடவிக்குச் செல்லும் காட்சியினைக் கண்டு, பரவசப்பட்டு, இந்த பாடல் இயற்றியதாக, ஹரிகதை சொற்பொழிவாளர் திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தனது 'தியாகராஜ சரித்திரம்' என்ற ஹரிகதையில் கூறுகின்றார்.
பிறையணிவோன் - சிவன்
மிருகபதி - சிங்கம்
Top