பல்லவி
த3ய ரானி த3ய ரானி தா3ஸ1ரதீ2 ராம
சரணம்
சரணம் 1
விவரிம்ப தரமா 1ரகு4வீரானந்த3மு (த3ய)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த3ய/ ரானி/ த3ய/ ரானி/ தா3ஸ1ரதீ2/ ராம/
தயை/ வரட்டும்/ தயை/ வரட்டும்/ தாசரதீ/ இராமா/
சரணம்
சரணம் 1
விவரிம்ப/ தரமா/ ரகு4வீர/-ஆனந்த3மு/ (த3ய)
விவரிக்க/ இயலுமா/ இரகுவீரா/ ஆனந்தத்தினை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆனந்த3மு - ஆனந்த3முனு
2 - கர்மமனனய்யெனு - கர்மமனனைதினி
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - தனகை ஸ்ரீ ராமாவதாரமெத்திதிவோ - எனக்காக ராமனாக அவதரித்தாயோ? இப்பாடல் பிரகலாதன் அரியினை நோக்கிப் பாடுவதாக. எனவே, இங்கு ராமாவதாரம் பற்றி கூறப்படுவது வியப்பாக இருந்தாலும், தியாகராஜர், இந்த மாதிரி பல பாடல்களில், தான் பிரகலாதனாகவே மாறி, தன்னுள்ளப்பாங்கினை வெளிப்படுத்துகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றி, பிரகலாதனே, தியாகராஜனாக உருக்கொண்டானோ, என்று வியக்குமளவுக்கு பாடல்களின் அமைப்பு உள்ளது.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
தாசரதீ - தசரதன் மைந்தன்
கருமம் - விரும்பாத, ஆயின் தள்ளவியலாத, செயல்
Top