பல்லவி
செலிமினி ஜலஜாக்ஷு கண்டே
செப்பரய்யா மீரு
அனுபல்லவி
பலுமாரு ம்ரொக்கெத3னு த3யதோ
பலுகரய்யா எந்தோ (செ)
சரணம்
சரணம் 1
ஸ1ர சாபமு கரமுனனிடி3 மெரயுனய்யா எந்தோ
கருணா ரஸமு நிண்டி3ன கன்னுலய்யா (செ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
செலிமினி/ ஜலஜ/-அக்ஷு/ கண்டே/
(எனது)/ காதலினை/ கமல/ கண்ணனை/ கண்டால்/
செப்பரய்யா/ மீரு/
சொல்லுவீரய்யா/ நீவிர்/
அனுபல்லவி
பலுமாரு/ ம்ரொக்கெத3னு/ த3யதோ/
பலமுறை/ வணங்கினேன்/ தயையுடன்/
பலுகரய்யா/ எந்தோ/ (செ)
பகர்வீரய்யா/ மிக்கு/ (எனது) காதலினை...
சரணம்
சரணம் 1
ஸ1ர/ சாபமு/ கரமுனனு/-இடி3/ மெரயுனய்யா/ எந்தோ/
அம்பு/ வில்/ கையில்/ ஏந்தி/ ஒளிர்வானய்யா/ எவ்வளவோ/
கருணா/ ரஸமு/ நிண்டி3ன/ கன்னுலய்யா/ (செ)
கருணை/ சாறு/ நிறை/ கண்களய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கரகே3 - கரகெ3டு3.
2 - மாடலாடே3 - மாடலாடெ3டு3.
3 - தலதுனய்யா - தலதுரய்யா : 'தலதுனய்யா' என்ற சொல்லே மிக்கு பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
கமலக்கண்ணன், அழகன் - அரி
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், அரியைக் காணாது, பிரகலாதன் கண்டவரையெல்லாம் வேண்டுவதனை தியாகராஜர் சித்தரிக்கின்றார்.
Top