பல்லவி
சல்லரே 1ராமசந்த்3ருனி பைனி பூல (ச)
சரணம்
சரணம் 1
ஸொம்பைன மனஸுதோனிம்பைன ப3ங்கா3ரு
க3ம்பலதோ மஞ்சி சம்பகமுலனு (ச)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சல்லரே/ ராமசந்த்3ருனி/ பைனி/ பூல/ (ச)
தூவுவீர்/ இராமசந்திரனின்/ மீது/ மலர்களை/
சரணம்
சரணம் 1
ஸொம்பைன/ மனஸுதோனு/-இம்பைன/ ப3ங்கா3ரு/
களித்த/ மனத்துடன்/ அழகிய/ பொற்/
க3ம்பலதோ/ மஞ்சி/ சம்பகமுலனு/ (ச)
கூடைகளோடு/ சிறந்த/ செண்பக மலர்களை/ தூவுவீர்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராமசந்த்3ருனி பைனி - ராமசந்த்3ருனி பை.
2 - ராஜிலோ - ராஜில்லு : 'ராஜிலோ' என்ற சொல்லுக்கு, 'வரிசையில்' என்ற பொருளாகும். இதற்கு அடுத்து வரும், 'மேலைன' (உயர்ந்த) என்ற சொல்லினால், 'ராஜிலோ' என்ற சொல்லே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இறைவன், பிரகலாதனுக்கு அருள் புரிந்தபின்னர், இறைவனை, பிரகலாதன் எங்ஙனம் வழிபட்டான் என்பதனை, தியாகராஜர், இந்தப் பாடலில் சித்தரிக்கின்றார். இப்பாடல், இந்த நாட்டிய நாடகத்தின் கடைசி பகுதியாகும்.
வான்-மணி - பகலவன்
பகலவன் குலக்கடலின் களங்கமற்ற மதி - இராமன்
தாதை - பிரமன்
Top