பல்லவி
அதடே3 த4ன்யுடு3ரா ஓ மனஸா
அனுபல்லவி
1ஸதத யான ஸுத த்4ரு2தமைன ஸீதா
பதி பாத3 யுக3முல ஸததமு ஸ்மரியிஞ்சு (அ)
சரணம்
சரணம் 1
வெனுக தீக தன மனஸு ரஞ்ஜில்லக3
க4னமைன நாம கீர்தன பருடை3னட்டி (அ)
சரணம் 2
தும்பு3ரு வலெ தன தம்பு3ர பட்டி
த3யாம்பு3தி4 ஸன்னிதா4னம்பு3ன நடியிஞ்சு (அ)
சரணம் 3
ஸாயகு ஸுஜனுல பா3யக தானு-
நுபாயமுனனு ப்ரொத்3து3 ஹாயிக3 2க3டி3பின (அ)
சரணம் 4
உல்லபு 3தாபமு சல்ல ஜேஸி அன்னி
கல்லலனியெஞ்சி 4ஸல்லாபமுனனுண்டு3 (அ)
சரணம் 5
கரி வரது3னி தத்வமெருக3னு மரிகி3ஞ்சு
அரி ஷட்3வர்க3முலந்து3 பரவ லேக திருகு3 (அ)
சரணம் 6
ஆர்தினி மரியு 5ப்ரவ்ரு2த்தினி தொலகி3ஞ்சே
கீர்தி கல்கி3ன ராம மூர்தினி நெர நம்மு (அ)
சரணம் 7
கலக3னி நிஜ விப்ர குலமுன ஜன்மிஞ்சி
நிலுவரமகு3 முக்தி ப2லமுனு ஜேகொன்ன (அ)
சரணம் 8
கர்ம நிஷ்டு2டை3ன த4ர்ம ஸீ1லுடை3ன
ஸ1ர்ம ராம நாம மர்மமு தெலிஸின (அ)
சரணம் 9
காஸு 6வீஸமுல கோஸமு ஆஸதோ
வேஸமு 7த4ரிஞ்சி மோஸமு ஜெந்த3னி (அ)
சரணம் 10
அந்த3முகா3 நாமமந்த3ரு ஜேஸின
ஸுந்த3ர ராமுனியந்து3 லக்ஷ்யமு பெட்டு (அ)
சரணம் 11
இன்னி பாடுலகு 8ஸர்வோன்னதமௌ ஸுக2மு
முன்னயனுப4விஞ்சுகொன்ன வாடெ3வடோ3 (அ)
சரணம் 12
ராஜஸ ஜனுலதோ தா ஜத கூ3ட3க
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ நுதினி நம்மு (அ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அதடே3/ த4ன்யுடு3ரா/ ஓ மனஸா/
அவனே/ பேறு பெற்றவனடா/ ஓ மனமே/
அனுபல்லவி
ஸதத யான/ ஸுத/ த்4ரு2தமைன/ ஸீதா/
வாயு/ மைந்தன்/ பற்றும்/ சீதை/
பதி/ பாத3/ யுக3முல/ ஸததமு/ ஸ்மரியிஞ்சு/ (அ)
கேள்வனின்/ திருவடி/ இணையினை/ எவ்வமயமும்/ நினைக்கும்/ அவனே..
சரணம்
சரணம் 1
வெனுக/ தீக/ தன/ மனஸு/ ரஞ்ஜில்லக3/
பின்/ வாங்காது/, தனது/ மனது/ களிக்க/,
க4னமைன/ நாம/ கீர்தன/ பருடை3ன-அட்டி/ (அ)
மேலான/, நாம/ கீர்த்தனையில்/ ஆழ்ந்தோனாகிய/ அவனே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - க3டி3பின - க3டு3பு
5 - ப்ரவ்ரு2த்தினி - ப்ரவர்தினி - 'ப்ரவ்ரு2த்தி' எனும் வடமொழி சொல்லின் தெலுங்கு வடிவு 'ப்ரவர்தி' யாகும்
7 - த4ரிஞ்சி - த4ரியிஞ்சி : 'த4ரியிஞ்சி' இங்கு பொருந்தாது.
8 - ஸர்வோன்னதமௌ - ஸர்வோன்னத
Top
மேற்கோள்கள்
3 - தாபமு - உள்ளத்தின் (முவ்)வெம்மை - அத்தியாத்துமிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்
Top
விளக்கம்
1 - ஸதத யான - எவ்வமயமும் வீசுவது - காற்று - வாயு
4 - ஸல்லாபமுனனுண்டு3 - பொதுவாக இச்சொல்லுக்கு 'உரையாடல்' என்று பொருள். இவ்விடத்தில் இதற்கு 'இறைவனுடன் உரையாடுதல்' என்று பொருள்படும் என தோன்றுகின்றது.
5 - ப்ரவ்ரு2த்தினி - பொதுவாக இச்சொல்லுக்கு 'செயத்தகு' என்று பொருள். ஆனால் இச்சொல்லுக்கு முன் வரும் 'மரியு' (மறு - திரும்ப) என்ற சொல்லினாலும், பின் வரும் 'தொலகி3ஞ்சே' (களையும்) என்ற சொல்லினாலும் இங்கு 'மறு பிறப்பு' என பொருள் கூறப்பட்டது.
6 - வீஸமுல - பதினாறில் ஒரு பாகம். இதற்கு முன் வரும் 'காசு' என்ற சொல்லினால், இங்கு 'அணா காசு' - என்று பொருள் கொள்ளப்பட்டது - 16 அணா = 1 ரூபாய்; முந்தைய செலவாணி
8 - ஸர்வோன்னதமௌ ஸுக2மு முன்னயனுப4விஞ்சுகொன்ன வாடெ3வடோ3 - மிக்குயர் சுகத்தினை முன்னம் அனுபவித்தவன் எவனோ - இது அனுமனை குறிக்கும் என்று தோன்றுகின்றது.
நடமிடும் - களிப்பினால்
கரி வரதன் - அரி
உட்பகை யாறு - காமம் முதலானவை
கருமங்கள் - வைதிக நெறி
பாடு - கடின உழைப்பு
இராசதம் - முக்குணங்களிலொன்று
Top