பல்லவி
அனுபம கு3ணாம்பு3தி4யனி நின்னு நெர நம்மி-
யனுஸரிஞ்சின வாட3னைதி
அனுபல்லவி
மனுபகயேயுன்னாவு 1மனு பதீ வ்ராஸி
மேமனுப மாகெவரு வினுமா த3ய ரானி (அ)
சரணம்
சரணம் 1
ஜனக ஜாமாதவை 2ஜனகஜா மாதவை
ஜனக ஜாலமு சாலு சாலுனு ஹரி (அ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அனுபம/ கு3ண/-அம்பு3தி4/-அனி/ நின்னு/ நெர/ நம்மி/-
உவமையற்ற/ பண்பு/ கடல்/ என/ உன்னை/ மிக்கு/ நம்பி/
அனுஸரிஞ்சின வாட3னைதி/
பின்பற்றியவனாகினேன்/
அனுபல்லவி
மனுபகயே/-உன்னாவு/ மனு/ பதீ/ வ்ராஸி/
கவனிக்காமலே/ உள்ளாய்/ மானவர்/ தலைவா/ எழுதி/
மேமு/-அனுப/ மாகு/-எவரு/ வினுமா/ த3ய/ ரானி/ (அ)
யாம்/ அனுப்ப/ எமக்கு/ எவர் (உளர்)/ கேளாய்/ தயை/ வரட்டும்/
சரணம்
சரணம் 1
ஜனக/ ஜாமாதவை/ ஜனகஜா/ மாதவை/
சனகனின்/ மருமகன் நீ/ சானகியை/ யீன்றவள் (போலும்) நீ/
ஜனக/ ஜாலமு/ சாலு/ சாலுனு/ ஹரி/ (அ)
தந்தையே/ ஏய்த்தது/ போதும்/ போதும்/ அரியே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனு பதீ - மனு பதி.
4 - கலலோன - கலலோனு.
5 - கோகலு - கோகல : இவ்விடத்தில் 'கோகலு' பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - ஜனகஜா மாதவை - சானகியை யீன்றவள் - பூதேவி : சானகியை யீன்றவள் போலும் நீ - பொறுமையில் பூமி நிகரென. இதனை, இருவிதமாகப் பொருள்கொள்ளலாம். (1) 'பூமி நிகர் பொறுமையானவன் நீ. எனவே, எனது பிழைகளை மன்னிப்பாய்' என்றும் (2) 'எவ்வளவு வேண்டினாலும் இரங்காது, பூமி நிகர் அசையாமல் (பொறுமையாக) உள்ளவன் என'. அனுபல்லவியில், 'என்னைக் கவனியாதுள்ளாய்' எனக் கூறியுள்ளதைக் கருதி, இரண்டாவது பொருள் பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
3 - பூனி - விரதமேற்று : இச்சொல்லுக்கு, சரணத்துடன் பொருள் கொள்வதா, அல்லது பல்லவியுடன் இணைத்து பொருள் கொள்வதா, என்று விளங்கவில்லை. ஆயினும், இச்சொல்லுக்கு முன் வரும் 'கானி' சரணத்தினை நிறைவுறச் செய்வதனால், இச்சொல்லை (பூனி) பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டது.
Top