பல்லவி
அம்ப3 நினு நம்மிதினண்டே
நீகனுமானமேமம்ம
அனுபல்லவி
1ஸ1ம்ப3ர வைரி ஜனக ஸோத3ரி
ஸ1ரணு ஜொச்சி 2மனஸார ஸ்ரீ ஜக3(த3ம்ப3)
சரணம்
சரணம் 1
கீ3ர்வாண க3ணாதா4ரி அம்ப3
ஸ1ர்வாணி அக2ண்டா3காரி
பர்வத ராஜ மனோக்3ஞ குமாரி
நிர்வாஹமு லேக மதி3னி கோரி (அம்ப3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அம்ப3/ நினு/ நம்மிதினி/-அண்டே/
அம்மா/ உன்னை/ நம்பினேன்/ என்றால்/
நீகு/-அனுமானமு/-ஏமம்ம/
உனக்கு/ ஐயம்/ என்னவம்மா/
அனுபல்லவி
ஸ1ம்ப3ர/ வைரி/ ஜனக/ ஸோத3ரி/
சம்பரனின்/ பகைவனை/ ஈன்றோனின்/ சோதரியே/
ஸ1ரணு/ ஜொச்சி/ மனஸார/ ஸ்ரீ ஜக3த்-(அம்ப3)
புகல்/ அடைந்து/ மனதார/ ஸ்ரீ உலக/ தாயே...
சரணம்
சரணம் 1
கீ3ர்வாண க3ண/-ஆதா4ரி/ அம்ப3/
வானோர்களுக்கு/ ஆதாரமான/ அம்மையே/
ஸ1ர்வாணி/ அக2ண்ட3/-ஆகாரி/
சருவாணியே/ நீக்கமற்ற/ உருவினளே/
பர்வத/ ராஜ/ மனோக்3ஞ/ குமாரி/
மலை/ யரசனின்/ இனிய/ மகளே/
நிர்வாஹமு/ லேக/ மதி3னி/ கோரி/ (அம்ப3)
சமாளிக்க/ இயலாது/ மனதினில்/ விழைந்து/ அம்மா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மனஸார - மனஸாரக3.
Top
மேற்கோள்கள்
1 - ஸ1ம்ப3ர வைரி - சம்பரனின் பகைவன் - காமன் - சம்பரன் என்ற அரக்கனை, காமனின் மறு உருவாகக் கருதப்படும், கண்ணனின் மகனாகிய, பிரத்யும்னன் கொன்றான்
Top
விளக்கம்
3 - நிர்மல - களங்கமற்ற - 'களங்கமற்ற, தியாகராசனின் இதயத்துறையே!' என்றோ, அல்லது 'களங்கமற்றவளே! தியாகராசனின் இதயத்துறையே!' என்றோ கொள்ளலாம்.
சம்பரனின் பகைவனையீன்றோன் - அரி
சருவாணி - சிவனின் மனைவி
நீக்கமற்ற - 'உருவமற்ற', 'பாகுபடாத' என்றும் கொள்ளலாம்.
அறம் வளர்த்த நாயகி - திருவைய்யாற்றில் அம்மையின் பெயர்
Top